சென்னை: ஆனைமலை புலிகள் சரணாலயம் வழியாக புதிதாக சாலை அமைத்தால் வன விலங்குகளுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் எனக்கூறி தொடரப்பட்ட வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் சுற்றுச்சூழலியல் ஆர்வலரான திருப்பூர் வீரபாண்டியைச் சேர்ந்த டி.கவுதமன் தாக்கல் செய்திருந்த மனுவில், “ஆனைமலை புலிகள் மிகு…
மேலும் படிக்க…