சட்ட விரோத செயலிகளுக்கு தடை: நடவடிக்கை எடுக்க ஒன்றிய அரசுக்கு உத்தரவு

மதுரை: திருநெல்வேலியை சேர்ந்த மகாராஜா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘கிரின்டர் கே என்ற செயலியின் மூலம் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக கூறி, திருநெல்வேலி போலீசார் என்னை கடந்த ஜூலை மாதம் கைது செய்தனர். இந்த வழக்கில் எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி பிறப்பித்த உத்தரவு: மனுதாரர்…
மேலும் படிக்க…

Source: https://www.dinakaran.com/illegality_prohibition_prohibition/