அனைத்து நிறுவனங்களுக்கும், மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். காரணம் என்ன?

திருச்சி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக பெண்களுக்கு எதிரான பாலியல் புகார் தொடர்ந்து அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் புகார் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 
இதனால் திருச்சி மாவட்டத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் தொந்தரவு தொடர்பான புகார்களை உடனடியாக விசாரணை செய்து உரிய…
மேலும் படிக்க…

Source: https://tamil.abplive.com/news/trichy/trichy-district-all-the-companies-must-set-up-a-complaint-committee-regarding-molested-complaints-tnn-197524