2 மாவட்டங்களில் மிக கனமழை : வானிலை அறிக்கை

சென்னை வானிலை ஆய்வு மையம் “இன்று(ஆகஸ்ட் 19) கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும்” என்று எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“ஆகஸ்ட் 19, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை…
மேலும் படிக்க…

Source: https://minnambalam.com/tamil-nadu/nilgiris-coimbatore-rain-chennai-weather-report/