ரூ.350 கோடி மதிப்புள்ள சொத்து அபகரிப்பு? சிங்காநல்லூர் எம்எல்ஏ மீது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 30 பேர் பரபரப்பு புகார்!

கோயம்புத்தூர்: கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் புகார் ஒன்றை அளித்தனர். அதில், தங்களுக்குச் சொந்தமான சொத்தை கோவை சிங்காநல்லூர் அதிமுக எம்ஏல்ஏ கே.ஆர்.ஜெயராம் மற்றும் அவரது உறவினர்கள் இணைந்து ஆக்கிரமித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். புகார் அளித்தவர்கள் பேட்டி (Credits – ETV Bharat Tamil Nadu)மேலும், இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில்…
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/ta/!state/land-fraud-complaint-against-singanallur-aiadmk-mla-kr-jayaram-in-coimbatore-tamil-nadu-news-tns24081902108