அன்பையும், பாசத்தையும் வெளிப்படுத்தும் நோக்கில் சகோதரர்களாக பாவிப்பவர்களுக்கு மஞ்சள் நூலை பூஜையில் வைத்து வழிபட்டு பின்னர் ராக்கி அணிவித்து அவர்கள் நீடுழிவாழவும், தங்களின் பாதுகாப்பிற்கு உற்ற துணையாக இருக்க வேண்டும் என்று நிணைத்து அவர்களது கைகளில் பெண்கள் ராக்கி கயிறு கட்டி மகிழும் தினமான ரக்ஷாபந்தன் இன்று நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு…
மேலும் படிக்க…