மதுரை: மதுரை மாநகராட்சியில் ரூ.1.50 கோடி வரி மோசடி செய்ததாக புகாரின் பேரில் பில் கலெக்டர்கள் 5 பேரை கமிஷனர் தினேஷ்குமார் சஸ்பெண்ட் செய்துள்ளார். மதுரை மாநகராட்சியில் சொத்து வரி மூலம் சுமார் ரூ.97 கோடி வருவாய் கிடைத்து வருகிறது. மாநகராட்சியால்… The post மதுரை மாநகராட்சியில் ரூ.1.50 கோடி வரிமோசடி: பில் கலெக்டர்கள் 5 பேர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran. | மதுரை மாநகராட்சியில் ரூ.1.50 கோடி வரிமோசடி: பில் கலெக்டர்கள் 5 பேர் சஸ்பெண்ட்

மதுரை: மதுரை மாநகராட்சியில் ரூ.1.50 கோடி வரி மோசடி செய்ததாக புகாரின் பேரில் பில் கலெக்டர்கள் 5 பேரை கமிஷனர் தினேஷ்குமார் சஸ்பெண்ட் செய்துள்ளார். மதுரை மாநகராட்சியில் சொத்து வரி மூலம் சுமார் ரூ.97 கோடி வருவாய் கிடைத்து வருகிறது. மாநகராட்சியால் நியமிக்கப்பட்ட பில் கலெக்டர்கள் வரிவசூல் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக அந்தந்த பகுதி கணினி வசூல்…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/News_Detail/1427585