திருச்சியில் சிறுமியை சீரழித்த இளைஞர் கைது. – trichyvision

திருச்சி தில்லைநகர் பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார். தாய் இறந்ததாலும், தந்தை கைவிட்டதாலும், பாட்டியுடன் தங்கியிருந்தார். நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு வீட்டை விட்டு வெளியே சென்ற சிறுமி, நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை அவரது பாட்டி பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், அதே…
மேலும் படிக்க…

Source: https://trichyvision.com/Youth-arrested-for-molesting-girl-in-Trichy