சேலம்: வார விடுமுறை நாளான நேற்று, ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள், படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். மேலும், பூங்காக்களில் குழந்தைகளுடன் உற்சாகமாக விளையாடி மகிழ்ந்தனர். அதே போல், மேட்டூர் மற்றும் கொல்லிமலையிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. மலைகளின் அரசன் என்று அழைக்கப்படும் சேலம் மாவட்டம் ஏற்காட்டுக்கு, தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகா, ஆந்திரா,…
மேலும் படிக்க…
Source: https://m.dinakaran.com/article/News_Detail/1427874