சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைத்து தரக்கோரியம் தென்றல் நகர் பகுதியை சூலூர் பேரூராட்சியுடன் இணைக்க கோரியும், கோவை சூலூர், கலங்கல் பஞ்சாயத்துக்கு உட்பட்ட தென்றல் நகரைச் சேர்ந்த பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
தென்றல் நகர் பகுதி மக்கள் கூறுகையில், “எங்கள் பகுதியில் சுமார் 250 குடும்பங்கள் வசித்து வருகிறோம். கடந்த 10…
மேலும் படிக்க…