வலங்கைமான்: அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் வலங்கைமான் அடுத்த ஆதிச்சமங்கலம் ஊராட்சியில் ரூ. 7.56 லட்சம் மதிப்பீட்டில் குளம் தூர் வாரும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் 11 கிராம ஊராட்சியில் அரசு திட்டம் தீவிரமாக நடைபெற்று வருவதால், வலங்கைமான் ஒன்றிய விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வலங்கைமான் ஊரா ட்சி ஒன்றியத்தில் ஆலங்குடி, புளியகுடி,…
மேலும் படிக்க…
Source: https://m.dinakaran.com/article/News_Detail/1427827