மதுரை: வார விடுமுறை, முகூர்த்தம் என்பதால் மீனாட்சியம்மன் கோயில் மற்றும் அழகர்கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். நாள்தோறும் 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். கடந்த வருடங்களை விட இந்த வருடம் கேரளா,…
மேலும் படிக்க…
Source: https://m.dinakaran.com/article/News_Detail/1427831