– நிருபர் குழு -கோட்டூர் குறுமைய அளவில் நடந்த கைப்பந்து போட்டியில், பழங்குடியின பள்ளி மாணவர்கள் முதல் பரிசை வென்றனர்.வால்பாறை நகரில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிடப்பள்ளி செயல்படுகிறது. இந்தப்பள்ளியில் பல்வேறு செட்டில்மென்ட் பகுதியை சேர்ந்த, 152 பழங்குடியின மாணவர்கள் தங்கி படிக்கின்றனர்.பள்ளியில் படிக்கும் மாணவர்களின்…
மேலும் படிக்க…