150 கட்டிடங்களுக்கு சொத்து வரியை குறைத்து முறைகேடு: மதுரை மாநகராட்சி பில்கலெக்டர்கள் 5 பேர் சஸ்பெண்ட் | 1.5 crore fraud by reducing property tax for 150 buildings in Madurai Corporation

மதுரை; மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 150 கட்டிடங்களுக்கு சொத்து வரியை குறைத்து முறைகேட்டில் ஈடுபட்ட 5 பில்கலெக்டர்களை ஆணையாளர் தினேஷ்குமார் ’சஸ்பெண்ட்’ செய்து உத்தரவிட்டார். கடந்த 2022, 2023ம் ஆண்டில் நடந்த இந்த முறைகேட்டால் மாநகராட்சிக்கு ரூ.1.50 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 5 மண்டலத்திற்குட்பட்ட 100 வார்டுகளில் வீடுகள், வணிக வளாகங்கள், கடைகள்…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/1297211-1-5-crore-fraud-by-reducing-property-tax-for-150-buildings-in-madurai-corporation.html