தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம் அருகே உள்ள வெம்பூரைச் சேர்ந்தவர் மாரிச்சாமி. இவரது மகன் குருசாமி (50). இவர் சாலை பணியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இன்று காலை தனது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்புவதற்காக பந்தல்குடியை நோக்கி தூத்துக்குடி – மதுரை தேசிய நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்துள்ளார்.அப்போது, உடன்குடியில் இருந்து சென்னை…
மேலும் படிக்க…