திருவாரூர்: போலீசாரிடமிருந்து தப்பிக்க முயன்ற பிரபல ரவுடி, ரயில்வே பாலத்திலிருந்து தவறி விழுந்த போது கால் முறிந்து மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டுள்ளார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி காவல் சரகத்திற்குட்பட்ட அபிஷேக கட்டளை கிராமத்தை சேர்ந்தவர் குருமாறன் (24). இவர் மீது கஞ்சா விற்பனை, வழிப்பறி, திருட்டு என 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில்…
மேலும் படிக்க…
Source: https://m.dinakaran.com/article/News_Detail/1427498