கோயம்புத்தூர்: கோவை எட்டிமடை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் இருவர் வால்பாறைக்கு சுற்றுலா சென்று சாலை விபத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.விசாரணையில், டெல்லி ஆக்ரா பகுதியைச் சேர்ந்தவர் அக்சத் ஹர்சானா (20), ஹரியானா மாநிலம் குரு கிராம் பகுதியைச் சேர்ந்தவர்…
மேலும் படிக்க…