ரௌடி சுள்ளான் அகிலனை சுட்டு பிடித்த போலீஸ்; `என்கவுன்ட்டர்’ என வீடியோ பதிவிட்ட தங்கை – என்ன நடந்தது? | police shot and caught a rowdy near kalaiyarkovil

அப்போது அங்கிருந்த இருந்த இன்ஸ்பெக்டர் ஆடிவேல், தற்காப்புக்காக சுள்ளான் அகிலனைச் சுட்டுப் பிடித்துள்ளார். அதன் பின்பு சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட சுள்ளான் அகிலன், மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுள்ளான் அகிலன்காயமடைந்த எஸ்.ஐ குகன், சிவகங்கை அரசு மருத்துவக்…
மேலும் படிக்க…

Source: https://www.vikatan.com/crime/police-shot-and-caught-a-rowdy-near-kalaiyarkovil