மேட்டூர் அணை வரலாறு: காவிரியின் குறுக்கே இந்தப் பிரமாண்ட அணை எப்படி கட்டப்பட்டது?

கட்டுரை தகவல்மேட்டூர் அணை நிரம்புவது தமிழ்நாட்டில் மிகப்பெரிய செய்தியாகக் கவனிக்கப்படுகிறது. மாநிலத்தின் மிகப்பெரிய இந்த அணை எதற்காகக் கட்டப்பட்டது, இதன் வரலாறு என்ன?மேட்டூர் அணை கட்டப்பட்டதில் இருந்து 42வது முறையாக தற்போது நிரம்பியுள்ளது. ஒவ்வொரு முறை மேட்டூர் அணையில் நீர்மட்டம் 100 அடியைத் தாண்டும்போதும் முழு உயரமான 120 அடியை எட்டும்போதும் அந்தச் செய்தி மாநிலம்…
மேலும் படிக்க…

Source: https://www.bbc.com/tamil/articles/c0mnrxev4n7o