மேட்டூர் அணைக்கு நீர்வரத்து திடீர் சரிவு.. டெல்டா விவசாயிகள் ஷாக்.. கர்நாடகா குட் நியூஸ் சொல்லுமா?

காவிரியில் தண்ணீரை பங்கிட்டுக் கொள்வது தொடர்பாக தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே தொடர்ச்சியாக பிரச்னை நீடித்து வருகிறது. நீரை சுமூகமாக பங்கிட்டுக் கொள்ள காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆகியவை 2018ஆம் ஆண்டு அமைக்கப்பட்டன. அதன்பிறகும் பிரச்னை முடியாமல் தொடர்ந்து கொண்டே உள்ளது.நீர் திறக்க மறுத்த கர்நாடகாகாவிரியில் தண்ணீர் இருந்தாலும்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/state-news/mettur-dam-water-inflow-sudden-decreased-in-cauvery-river-but-soonly-coming-good-news/articleshow/112605425.cms