ஏற்காடு:தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஏற்காடும் ஒன்றாகும். இங்கு வார இறுதி நாட்களிலும் அரசு விடுமுறை தினங்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.தற்போது தொடர் விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஏற்காட்டில் குவிந்துள்ளனர். ஏற்காட்டில் தொடர் மழை பெய்து குளுமையான சீதோசன நிலை நிலவி வருவதால் இதை அனுபவிக்க ஏராளமான சுற்றுலாப் பயணிகள்…
மேலும் படிக்க…
Source: https://www.maalaimalar.com/news/district/tourists-flocked-to-yercaud-due-to-holiday-734490