மதுரையில் மழையால் சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்கும் பணியைப் பாா்வையிட்ட ஆட்சியா் மா.சௌ.சங்கீதா, மாநகராட்சி ஆணையா் ச.தினேஷ்குமாா். மதுரை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் நடைபெறும் மழையால் சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியா் மா.சௌ.சங்கீதா, மாநகராட்சி ஆணையா் ச.தினேஷ்குமாா் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தனா். மதுரையில் கடந்த 4 நாள்களாக பலத்த…
மேலும் படிக்க…