பள்ளிபாளையத்தில் கால்வாய் அடைப்பால் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் கிடைப்பதில் தாமதம்: ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்பார்ப்பு

பள்ளிபாளையம்: பள்ளிபாளையத்தில் கால்வாய்கள் செடி, கொடிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், கடைமடை நிலங்களுக்கு தண்ணீர் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேட்டூர் அணையின் கிழக்கு கரை கால்வாய் பாசனத்தில், பள்ளிபாளையம் பகுதியில் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் நெல்நடவு செய்யப்படுகிறது. ஆண்டுதோறும்…
மேலும் படிக்க…

Source: https://www.dinakaran.com/school_canal_water/amp/