west bengal kolkatta medical student murdered over 300 doctors 24 hour treatment boycott in thiruvarur | Kolkata Murder Case: நீதி வேண்டும்! கொல்கத்தா மாணவிக்காக போராட்டத்தில் குதித்த திருவாரூர் மருத்துவர்கள்!

பயிற்சி மருத்துவர் படுகொலை:
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் அரசு மருத்துவமனையில் முதுநிலை பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தும், மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரியும் மருத்துவர்கள் நாடு…
மேலும் படிக்க…

Source: https://tamil.abplive.com/news/tamil-nadu/west-bengal-kolkatta-medical-student-murdered-over-300-doctors-24-hour-treatment-boycott-in-thiruvarur-196975