Tirunelveli : திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்டத்தின் மாவட்டங்களில் மாணவர்களிடையே அவ்வபோது மோதல் ஏற்பட்டு வருகிறது. ஜாதிய ரீதியிலான மோதல் மற்றும் இருதரப்பாக பிரிந்து மோதிக் கொள்வது என்ற சம்பவங்கள் நடைபெறுகிறது. குறிப்பாக, இந்த மோதல் பள்ளிக் கல்லூரி மாணவர்களிடையே அதிகம் காணப்படுகிறது. அண்மையில் பள்ளிக்கூடங்களிலேயே நடைபெற்ற சாதிய மோதல் சம்பவங்கள்…
மேலும் படிக்க…