காவிரியில் தண்ணீர் பங்கிட்டுக் கொள்வது தொடர்பாக தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே தொடர் பிரச்னை நீடித்து வருகிறது. இதனை முடிவுக்குக் கொண்டு வரவே காவிரி மேலாண்மை ஆணையமும், காவிரி ஒழுங்காற்றுக் குழுவும் கடந்த 2018ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. ஆனாலும், இரு மாநிலங்களுக்கு இடையிலான காவிரி பிரச்னை தொடர்கிறது.தண்ணீர் திறக்காத கர்நாடகாகாவிரியில் தண்ணீர் திறந்துவிட முடியாது…
மேலும் படிக்க…