3 மாதத்திற்கு பின்னர் வந்த சனி பிரதோஷம்… தஞ்சை பெரிய கோவிலில் குவிந்த பக்தர்கள்…

ஆவணி மாதத்தின் முதல் பிரதோஷம் மற்றும் சனி பிரதோஷம் என்பதால் தஞ்சாவூர் பெரிய கோவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நந்தியம்பெருமானை வழிபட்டனர்.உலகப் பிரசித்தி பெற்ற தஞ்சை பெரியகோவிலில் மூலவர் சன்னதிக்கும், கொடிமரத்துக்கும் முன்பு நந்தி மண்டபம் அமைந்துள்ளது. ஆவணி மாதத்தின் முதல் பிரதோஷத்தை முன்னிட்டு பெரிய கோவிலில் எழுந்தருளி இருக்கும் மஹா நந்தியம் பெருமானுக்கு…
மேலும் படிக்க…

Source: https://tamil.news18.com/spiritual/devotees-worship-in-thanjavur-peruvudaiyar-kovil-aavani-sani-pradosham-nandi-abhishekam-adn-mkn-local18-1560185.html