மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 28 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் காவிரியில் பரிசல் இயக்க மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 22 ஆயிரம் கனஅடியாக உள்ளது.
கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை தணிந்ததால் அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர்…
மேலும் படிக்க…
Source: https://m.dinakaran.com/article/News_Detail/1427086