தொடர்புடைய செய்திகள்மதுரை மாநகரில் போதை பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் வகையில் காவல்துறை சார்பில் மதுரை மாநகரில் உள்ள 156 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும், 32 கல்லூரிகளிலும் தொடர்ச்சியாக போதைப் பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகின்றது. இதேபோல் போதை பொருட்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்கும் வகையில் மதுரை…
மேலும் படிக்க…