பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு திருச்சி வந்த தடகள வீராங்கனைக்கு உற்சாக வரவேற்பு – trichyvision

பாரிசில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் திருச்சியை சேர்ந்த தடகள வீராங்கனை சுபா வெங்கடேசன் கலந்து கொண்டார். பாரிசில் ஒலிம்பிக் போட்டி நிறைவடைந்த நிலையில் அவர் இன்று விமான மூலம் திருச்சி வந்தார் விமான நிலையத்தில் சுபா வெங்கடேசன் அவருடைய பெற்றோர்கள், உறவினர்கள், விளையாட்டு வீரர்கள், விளையாட்டு துறையை சேர்ந்த அதிகாரிகள் என பல வரவேற்றனர்.

அவருக்கு மாலை…
மேலும் படிக்க…

Source: https://trichyvision.com/An-enthusiastic-welcome-was-given-to-the-athlete-who-came-to-Trichy-after-participating-in-the-Paris-Olympics