திருச்சியில் லஞ்சம் வாங்கிய தனிப்படை போலீசார்-கூண்டோடு பணியிடை நீக்கம்…மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி! – police officers are suspended in trichy

திருச்சி மாவட்டத்தில் சட்ட விரோத செயல்கள் மற்றும் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்க உட்கோட்ட அளவில் தனிப்படைகள் செயல்பட்டு வருகிறது. அதன்படி மணப்பாறை புத்தாநத்தம் உட்கோட்டத்திற்கு உதவி ஆய்வாளார் லியோனி ரஞ்சித்குமார் தலைமையில் வீரபாண்டி , ஷாகுல் ஹமீது, மற்றும் மணிகண்டன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கபட்டு இருந்தது.தனிப்படையினர் பிடித்து…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/tiruchirappalli/police-officers-are-suspended-in-trichy/articleshow/112589111.cms