கள்ளக்காதலனுடன் சிரித்துப் பேசிய மனைவிக்கு சரமாரி வெட்டு: கணவர் வெறிச்செயல்

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ளது பந்தலூர். இங்குள்ள சேரம்பாடி சப்பந்தோட்டை சேர்ந்தவர் லோகேஷ் (42). தொழிலாளி இவரது மனைவி நித்தியா (35). இவர்களது பக்கத்து வீட்டில் வசிப்பவர் பிரவீன் (47). இவர் மனைவி, குழந்தைகளை பிரித்து வசித்து வருகிறார்.
இந்நிலையில் நித்தியாவுக்கும், பிரவீனுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக…
மேலும் படிக்க…

Source: https://www.dinakaran.com/counterfeit-wife-slashed-husband-crazy/