திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சியானது 55 வார்டுகளைக் கொண்டுள்ளது. இந்த வார்டுகள் திருநெல்வேலி, தச்சநல்லூர், பாளையங்கோட்டை, மேலப்பாளையம் என நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், நெல்லை முழுவதும் நாள் ஒன்றுக்கு சுமார் 250 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இதற்காக மாநகராட்சி சார்பில் நிரந்தரப் பணியாளர்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழுவைச் சேர்ந்த…
மேலும் படிக்க…