திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் சட்ட விரோத செயல்கள் மற்றும் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்க உட்கோட்ட அளவில் தனிப்படைகள் செயல்பட்டு வருகிறது. அதன்படி மணப்பாறை உட்கோட்டத்திற்கு உதவி ஆய்வாளார் லியோனி ரஞ்சித்குமார், புத்தாநத்தம் காவல் நிலைய காவலர்-1667 வீரபாண்டி தலைமையில் & வையம்பட்டி காவல்நிலைய காவலர் -1787 ஷாகுல் ஹமீது மற்றும் மணப்பாறை காவல்…
மேலும் படிக்க…