விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி தொடர் மழையால் நிரம்பி வரும் நீர் நிலைகள் | Farmers and public are happy as the water bodies are filled with continuous rain

மதுரை : மதுரையில் பெய்து வரும் தொடர் மழையால், அனைத்து நீர்நிலைகள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் வெயிலின் தாக்கத்தால் பெரும்பாலான கண்மாய்களில் தண்ணீர் குறைந்து காணப்பட்டது. தற்போது, கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகவே மதுரை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை நேரங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
இதன்…
மேலும் படிக்க…

Source: https://www.dinakaran.com/madurai_continuousrain_farmers_happy/amp/