மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று காலை 22,000 கன அடியாக உயர்வு

மேட்டூர், ஆக. 17–

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு, 16,500 கன அடியில் இருந்து, 22 ஆயிரம் கனஅடியாக இன்று காலை உயர்ந்துள்ளது.

கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளதன் காரணமாக, அங்குள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி, காவிரி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கர்நாடகா மாநிலம் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும்…
மேலும் படிக்க…

Source: https://makkalkural.net/news/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8/