மதுரை, ஆக. 16: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கோயிலில் ஆவணி மூலத்திருவிழா வருகிற 30-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி, செப்.11-ஆம் தேதி பட்டாபிஷேகமும், 13-ஆம் தேதி புட்டு உற்சவமும் நடைபெறுகிறது.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் சித்திரைத் திருவிழாவுக்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் வாய்ந்தது ஆவணி மூலத் திருவிழா….
மேலும் படிக்க…