மதுரை: இந்திய நாட்டின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கர்நாடகா காந்தி என்றழைக்கப்படும் முத்தண்ணா பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். இவரின் முழுபெயர் முத்தப்பா சன்னபசப்பா திர்லாபூர் என்பதாகும். கர்நாடக மாநிலம், கர்கிகட்டி என்ற கிராமத்திலிருந்து நடைபயணத்தைத் தொடங்கிய அவர், ஏறக்குறைய ஆயிரத்து 300 கி.மீ பயணித்து மதுரை வந்தடைந்தார்.சுவாமிநாதன் மற்றும் முத்தண்ணா…
மேலும் படிக்க…