பரவசத்துடன் சாமி தரிசனம் செய்த பக்தர்கள் – News18 தமிழ்

விவசாயம் செழித்தால் நாடு வளமாகும் என்பதை எடுத்துக்காட்டவும், விவசாய தொழிலை காக்க இறைவனும், இறைவியும் உழவர்களாக மாறி, மக்களோடு நாத்து நட்டு உழவுத்தொழிலுக்கு பெருமை சேர்த்த இடமான திருவாரூர் மாவட்டம் வடபாதிமங்கலம் அருகே உள்ள திருநாட்டியத்தான்குடி உள்ளது. இங்குள்ள மாணிக்கவண்ணர் ஆலயத்தில் ஆண்டு தோறும் நடவுத்திருவிழா வெகு சிறப்பாக நடைப்பெற்றது வழக்கம்.இதையொட்டி…
மேலும் படிக்க…

Source: https://tamil.news18.com/tiruvarur/annual-planting-festival-at-manikavannar-temple-thiruvarur-district-lax-gwi-local18-1559714.html