திருமங்கலம் : திருமங்கலத்திலிருந்து கேரள மாநிலம் கொல்லம் வரையிலான தேசிய நெடுஞ்சாலையை, தற்போது நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன்காரணமாக இந்த பகுதிகளில் சர்வீஸ்ரோடு மற்றும் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் திருமங்கலம் – கொல்லம் நான்குவழிச்சாலையில் பல்வேறு இடங்களில் சாலையோர விவசாய கிணறுகள் அமைந்துள்ளன.
எந்தவித…
மேலும் படிக்க…
Source: https://www.dinakaran.com/tirumangalam_kollam_fourlaneroad_wells_accident/amp/