கடந்த (10.08.2021)-ந் தேதி கே.கே. நகர் காவல்நிலைய பகுதியில் உள்ள ஒருவரை பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் முன்விரோதம் காரணமாக கத்தியால் தாக்கி கொலை முயற்சி செய்யப்பட்டதாக கொடுத்த புகாரின்பேரில் வழக்குப்பபதிவு செய்து, வழக்கின் எதிரியான சுரேஷ் (49), த.பெ கோவிந்தராஜுலு என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கின்…
மேலும் படிக்க…