சேலம் மாவட்டத்தில் பட்டு வளர்ச்சித் துறையின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதில் 100க்கும் மேற்பட்ட அரசு பணியாளர்கள் பணியாற்றி இருக்கின்றனர். இந்த நிலையில் சேலத்தில் உள்ள தமிழ்நாடு பட்டு வளர்ச்சித்துறை அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் 13 பெண்கள் உட்பட 25 ஊழியர்களை பணியிட மாற்றம் செய்த அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை திரும்பப் பெற வேண்டும் இல்லையென்றால்…
மேலும் படிக்க…