லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி: பஸ் ஸ்டாண்டில் கூடவா? சுற்றி வளைத்து கைது செய்த காவல்துறை….!! – Update News 360

அரசு ஊழியர்களும், அதிகாரிகளும் ஊழல் தடுப்பு போலீசாரால் தொடர்ந்து சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்படுவது அதிகரித்து கொண்டேயிருக்கிறது.
மதுரை மாவட்டம் பேரையூர் அருகில் சின்னக்கட்டளையை சேர்ந்த விவசாயி ராமசாமி.இவருக்கு சொந்தமான நிலம் அதே கிராமத்தில் உள்ளதால், இந்த நிலத்தை முறையாக அளந்து எல்லையை நிர்ணயம் செய்து கொடுக்க, ஆன்லைன் மூலம்…
மேலும் படிக்க…

Source: https://www.updatenews360.com/tamilnadu/surveyor-got-arrested-in-madurai-for-getting-briber-from-a-farmer-to-do-survey-for-his-land-16-08-24/