மேட்டூர், ஆக.15: மேட்டூரில் யானை தந்தம் கடத்தி வந்த 3 பேரை போலீசார் கைது செய்து, தப்பியோடிய 5 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர் சேலத்திற்கு யானை தந்தங்களை ஒரு கும்பல் கடத்தி வருவதாக, வன விலங்கு குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, சேலம் மாவட்ட வன பாதுகாப்பு படையினரும், மேட்டூர் வனச்சரகர் மற்றும் வன ஊழியர்களும் ஆங்காங்கே வாகன…
மேலும் படிக்க…