மதுரை தேவநேயப் பாவாணர் மணிமண்டப காப்பாளராக அவரது கொள்ளுப்பேத்தி நியமனம் | இந்து தமிழ் திசை செய்தி எதிரொலி | Pavanars great-granddaughter was appointed as the custodian of Madurai Devaneya Pavanar Manimandapam

மதுரை; ‘இந்து தமிழ் திசை’ செய்தி எதிரொலியாக, மதுரை தேவநேயப் பாவாணர் மணிமண்டபத்துக்கு அவரது கொள்ளுப்பேத்தி க.மனோசாந்தி காப்பாளராகக் கருணை அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் மொழியின் வேர்ச்சொல் ஆராய்ச்சி வித்தகர், மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணருக்கு மறைந்த முதல்வர் கருணாநிதி, மதுரை கே.கே.நகரில் திருவுருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைத்துக் கடந்த 2007-ம் ஆண்டு…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/1296241-pavanars-great-granddaughter-was-appointed-as-the-custodian-of-madurai-devaneya-pavanar-manimandapam.html