மதுரை: மதுரை அரசு மருத்துவமனை உள்நோயாளிகளின் படுக்கை விரிப்புகளை சலவை செய்து தினமும் மாற்றக்கோரிய வழக்கில் தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.மதுரை கே.கே.நகர் வெரோணிக்கா மேரி தாக்கல் செய்த பொதுநல மனு: இம்மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு படுக்கை வசதிகள்செய்யப்பட்டுள்ளன. அவற்றின் மீதுள்ள விரிப்புகளை சலவை செய்ய…
மேலும் படிக்க…