பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, தி.மு.க.,வைச் சேர்ந்த கோட்டூர் பேரூராட்சி தலைவரை மாற்ற வேண்டும் எனக் கூறி, அந்த கட்சி கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே, கோட்டூர் பேரூராட்சியில், துணைத் தலைவர் கிருஷ்ணவேணி மற்றும் தி.மு.க., கவுன்சிலர்கள், செயல் அலுவலர் ஜெசிமாபானுவை சந்தித்தனர். அப்போது, அனைத்து பணிகளும் முன் அனுமதி பெற்று…
மேலும் படிக்க…