சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வில் சிறப்பாக செயல்பட்ட வி எம் சத்திரம் மேம்பாட்டு அமைப்பிற்கு தமிழக அரசின் பசுமை முதன்மையாளர் விருதை நெல்லை ஆட்சியர் கார்த்திகேயன் வழங்கினார்.
First Published Aug 15, 2024, 2:05 PM IST | Last Updated Aug 15, 2024, 2:05 PM ISTதிருநெல்வேலி மாவட்டத்தில் 2021ம் ஆண்டு வி.எம்.சத்திரம் பகுதி இளைஞர்களால் தொடங்கப்பட்ட டெவலெப்மெண்ட் டிரெஸ்ட் அமைப்பானது தொடர்ந்து சுற்றுசூழல்…
மேலும் படிக்க…