திருச்சி கிளை அச்சகத்தில் கட்டப்பட்டுள்ள ரூ.1.82 கோடி செலவிலான கட்டிடங்கள்! முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார் – today news in tamil | daily news tamil

சென்னை:  திருச்சி அரசு கிளை அச்சகத்தில் ரூ.1.82 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டிட்ங்களை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை சார்பில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், துவாக்குடி, சிட்கோ வளாகத்தில் அமைந்துள்ள அரசு கிளை அச்சகத்தில் ரூ. 1.82 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடத்தை  முதலமைச்சர் இன்று  திறந்து…
மேலும் படிக்க…

Source: https://patrikai.com/rs-1-82-crore-worth-new-building-at-trichy-branch-govt-press-chief-minister-stalin-inaugurated/