ரவுடியை சுட்டுப் பிடித்த போலீஸ் எஸ்.ஐ.!

திருவாரூர் மாவட்டம் களப்பா கிராமத்தில் கடந்த 9ஆம் தேதி மாரிமுத்து என்பவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 4 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவத்தில்  முக்கிய குற்றவாளியாகக் கருதப்படுவர் மனோ நிர்மல்ராஜ் என்பவர் ஆவார். இவர் நீடாமங்கலம் அருகே உள்ள ஆதனூர் கிராமத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு…
மேலும் படிக்க…

Source: https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/tiruvarur-dt-neetamangalam-athanur-mano-nirmalraj-incident